2017-11-16 14:38:00

நேர்காணல் –– உரோம் மரியானும் பாப்பிறை இறையியல் நிறுவனம்


நவ.16,2017. மரியானும் எனப்படும் உரோம் மரியியல் பாப்பிறை நிறுவனம், மரியின் ஊழியர் சபையினரால் 1398ம் ஆண்டு நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக, அண்மையில் திருப்பீடத்தால் நியமினம் செய்யப்பட்டிருப்பவர், அ.பணி முனைவர் டெனிஸ் ம.ஊ.ச.. இந்நிறுவனத்தின் தலைவராக, ஐரோப்பியர் அல்லாத ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது, இந்நிறுவனத்தின் 600க்கும் மேற்பட்ட ஆண்டுகள் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். மரியானும் நிறுவனத்தின் வரலாறு பற்றி இப்போது பகிர்ந்து கொள்கிறார் அ.பணி முனைவர் டெனிஸ் ம.ஊ.ச.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.