2017-06-01 15:58:00

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரின் பகிர்வு பாகம் 2


ஜூன்,01,2017. திருவாளர் செ. ஆரோக்யசாமி அவர்கள், சென்னையில் காவல்துறையில், 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றிருப்பவர். இவர், தனது பணி அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டதை, கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் கேட்டோம். அதைத் தொடர்ந்து இன்று... 








All the contents on this site are copyrighted ©.