2017-02-11 14:09:00

பாசமுள்ள பார்வையில்: துன்புறுவோர் அருகிருக்கும் லூர்து அன்னை


ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படும் லூர்து நகர் அன்னைமரியாவின் திருநாளை, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், நோயுற்றோருக்காகச் செபிக்கும் உலக நாளாகச் சிறப்பிக்குமாறு அழைப்பு  விடுத்தார்.

1993ம் ஆண்டு, இந்த உலக நாள் முதன்முறையாகச் சிறப்பிக்கப்பட்ட வேளையில், புனித 2ம் ஜான்பால் அவர்கள் வெளியிட்ட ஒரு மடலில் கூறப்பட்டுள்ள சில வரிகள், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன:

நோயுற்றோருக்காகச் செபிக்கும் உலக நாள், இவ்வாண்டு 25வது முறையாகச் சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.