2016-12-19 16:33:00

இறைமன்னிப்பு எனும் அரவணைப்பில் பாவங்கள் கரையும்


டிச.19,2016.  'இறை இரக்கத்திற்கு முன்வைக்கப்படும், மனம் வருந்தும் பாவியின் பாவங்களுள் ஒன்று கூட, இறைவனின் மன்னிப்பு எனும் அரவணைப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுவதில்லை' என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திங்கள் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

மேலும், இத்திங்களன்று காலையில், திருப்பீடத்திற்கான கொரியாவின் புதிய தூதுவர் Jonghyu Jeong அவர்கள், திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, தன் நம்பிக்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, பதவியை ஏற்றுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.