2016-11-28 15:06:00

திருவருகைக்காலச் சிந்தனை : குழந்தை உள்ளம்


குழந்தை    - பயம் அறியாது

- எதார்த்தமானது

- உண்மை உரைப்பது

- ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையது

- முழுமையான நம்பிக்கை கொண்டது

விரியன் பாம்புக்குட்டிகளோடு விளையாடும் வீரமும், உண்மை உரைக்கும் நடுநிலையும், ஆண்டவர் காலத்தில் இருக்கும் என்று கூறும் முதல் வாசகமும், முழு நம்பிக்கை கொண்ட அன்னை மரியாவும், ஆச்சரியம் கலந்த இடையர்களும், குழந்தை மனம் கொண்டவர்கள் என்று குறிப்பிடும் நற்செய்தியும், நமக்கு உணர்த்துவது, குழந்தை மனதில் இறைவன் குடி கொள்கிறார் என்பதே. குழந்தை மனம் வேண்டும்  இறைவா குழந்தை மனம் வேண்டும் என்று பாடி, செபித்து, இக்காலத்தில், புதிதாய் பிறக்க, குழந்தை உள்ளதோடு, மீட்பின் பிறப்பைத் தரிசிக்க, நம்மைத் தயாரிப்போம் .

குழந்தை உள்ளமே, இறைவனின் இல்லம்!(இயேசு சபை அருள்சகோதரர் ராஜசேகர்)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.