2016-11-24 14:22:00

இயேசு சபையின் 36வது பொதுப் பேரவை – அ.பணி செபஸ்தி ராஜ் சே.ச.


நவ.24,2016. அகில உலக இயேசு சபையின் 36வது பொதுப் பேரவை, அச்சபையின் உரோம் தலைமையகத்தில், இம்மாதம் 12ம் தேதி நிறைவடைந்தது. ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற இப்பேரவையில், இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து 46 பிரதிநிதிகள் உட்பட, உலகின் 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 212 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இப்பிரதிநிதிகளில் ஒருவரான அருள்பணி எல்.செபஸ்தி ராஜ் அவர்கள், இப்பேரவை பற்றி, நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அருள்பணி எல்.செபஸ்தி ராஜ் அவர்கள், இயேசு சபை மதுரை மாநிலத் தலைவர்.








All the contents on this site are copyrighted ©.