2016-11-16 12:17:00

நேர்காணல் – சேலம் மறைமாவட்டத்தில் இரக்கத்தின் யூபிலி ஆண்டு


நவ.17,2016. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, அமல அன்னை மரியா விழாவன்று தொடங்கிய இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, நவம்பர் 20, வருகிற ஞாயிறன்று நிறைவடைகின்றது. இந்த யூபிலி ஆண்டை, தமிழகத் திருஅவை, குறிப்பாக, சேலம் மறைமாவட்டம் எவ்வாறு சிறப்பித்தது என்பது பற்றி, தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொள்கிறார் சேலம் ஆயர் மேதகு எஸ்.சிங்கராயன் அவர்கள்








All the contents on this site are copyrighted ©.