2016-10-27 15:18:00

நேர்காணல்–தீபாவளியின் முக்கியத்துவம்–சகோ. இராஜரீகம் ம.ஊ.ச.


அக்.27,2016. அன்பு இதயங்களே, இந்தியாவில், தீபாவளிக் கொண்டாட்டத்  தயாரிப்புகள், மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த ஒளிவிழா பற்றிய சிந்தனைகளை இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் அருள்சகோதரி ஜெனி இராஜரீகம். திருச்சி மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி ஜெனி இராஜரீகம் அவர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது, மதுரை, நாகமலை சிறுமலர்  மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்








All the contents on this site are copyrighted ©.