2016-09-29 15:46:00

நேர்காணல் – பாத்திமாவில் உலக மரியியல் கருத்தரங்கு


செப்.29,2016. அன்பு நேயர்களே, போர்த்துக்கல் நாட்டுப் பாத்திமாவில், அன்னை மரியா மூன்று சிறார்க்கு காட்சியளித்ததன்(மே,13,1917-அக்.13,2017) நூறாம் ஆண்டு  நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, இம்மாதம் 6 முதல் 11ம் தேதிவரை, பாத்திமாவில், 24வது உலக மரியியல் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் உரையாற்றியவர் அருள்பணி முனைவர் டெனிஸ், மரியின் ஊழியர் சபை. இவர், உரோம், மரியானம் பாப்பிறை மரியியல் பயிலகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்








All the contents on this site are copyrighted ©.