2016-09-22 10:35:00

நேர்காணல் – திரிகோணமலை மறைமாவட்டத்தின் பணிகள் – ஆயர் நோயல்


செப்.22,2016. அன்பர்களே, கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக ஆயர்களாக நியமனம் பெற்ற உலகின் 90க்கும் மேற்பட்ட ஆயர்களுக்கு, உரோமையில் நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம், இம்மாதம் 5ம் தேதி முதல் 17ம் தேதி வரை கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இதில் கலந்துகொண்ட புதிய ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்தித்தனர். இந்த ஆயர்களில் ஒருவரான, இலங்கையின் திரிகோணமலை மறைமாவட்ட ஆயர் மேதகு கிறிஸ்டியான் நோயெல் இம்மானுவேல் அவர்களிடம், இந்தக் கருத்தரங்கு பற்றியும், திரிகோணமலை மறைமாவட்டம் பற்றியும், இலங்கையின் இன்றைய நிலைமை குறித்தும் கேட்டோம்.








All the contents on this site are copyrighted ©.