2016-09-15 15:26:00

நேர்காணல் – திண்டுக்கல் மறைமாவட்ட புதிய ஆயரோடு உரையாடல்


செப்.15,2016. நேயர்களே, கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆயர்களாக நியமனம் பெற்ற, பல நாடுகளைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட  ஆயர்களுக்கு, உரோமையில், கருத்தரங்கு ஒன்றை, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம் நடத்தி வருகிறது. செப்டம்பர் 17 வருகிற சனிக்கிழமையோடு இப்பாசறை நிறைவடையும். இதில் கலந்துகொள்ளும் திண்டுக்கல் மறைமாவட்ட புதிய ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்களை, வத்திக்கான் வானொலி நேயர்களுக்காகச் சந்தித்தோம். ஆயர் தாமஸ் பால்சாமி அவர்கள், கடந்த ஏப்ரல் 11ம் தேதி ஆயராக நியமனம் பெற்றவர்








All the contents on this site are copyrighted ©.