2016-09-01 15:46:00

நேர்காணல் – என் வாழ்வில் அன்னை தெரேசா – அ.பணி.பெலிக்ஸ் ராஜ் சே.ச


செப்.01,2016. அருள்பணி பெலிக்ஸ் ராஜ் சே.ச. அவர்கள், புகழ்பெற்ற கொல்கத்தா புனித சேவியர் தன்னாட்சி கல்லூரியின் முதல்வராக, 2009ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருபவர். இவர், இயேசு சபையில் நவதுறவியாக இருந்த காலத்தில், அன்னை தெரேசா அவர்கள் கருணை இல்லத்தில் பணியாற்றி, அன்னையோடு உரையாடிருப்பவர்.  அதன் பின்னர், பலமுறை அன்னையவர்களை சந்தித்துள்ள அருள்பணி பெலிக்ஸ் ராஜ் சே.ச. அவர்கள், புனித சேவியர் கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு இளையோர் நிகழ்ச்சிகளுக்கு அன்னையவர்கலை வரவழைத்து அவரின் உரைகளைக் கேட்டிருப்பவர். அன்னையவர்கள், வருகிற ஞாயிறன்று புனிதராக அறிவிக்கப்படவுள்ளார். இதையொட்டி அருள்பணி பெலிக்ஸ் ராஜ் சே.ச. அவர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினோம் 








All the contents on this site are copyrighted ©.