2016-07-14 15:50:00

நேர்காணல் – CCBIன் நற்செய்தி அறிவிப்பு ஆணையம்


ஜூலை,14,2016. அ.பணி. எஸ்.பன்னீர் செல்வம் அவர்கள், CCBI என்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் நற்செய்தி அறிவிப்பு ஆணையத்தின் செயலர். இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள இரக்கத்தின் மறைப்பணியாளர்களில் ஒருவர். நற்செய்தி அறிவிப்பு ஆணையம் பற்றி இன்று நம்மோடு பேசுகிறார் அ.பணி. எஸ்.பன்னீர் செல்வம். இவர் சேலம் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். மத்திய பிரதேச மாநிலம், பச்சுமடி என்ற இடத்திலுள்ள CCBIன் நற்செய்தி அறிவிப்பு மையத்தின் இயக்குனருமாவார் அ.பணி. எஸ்.பன்னீர் செல்வம்








All the contents on this site are copyrighted ©.