2016-07-07 15:34:00

நேர்காணல் – சென்னை மறைப்பணித்தளத்தின் வெள்ளி விழா


ஜூலை,07,2016. அன்பு இதயங்களே,  இயேசு சபையினரின் சென்னை மறைப்பணித்தளம் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவு விழா, ஜூலை 09, இச்சனிக்கிழமையன்று சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் சிறப்பிக்கப்படுகின்றது. இந்த வெள்ளி விழாவை முன்னிட்டு சென்னை மறைப்பணித்தளம் பற்றி, தொலைபேசி வழியாகப் பேசுகிறார் இயேசு சபை அருள்பணி எம்.டாமினிக் ஜெயக்குமார். இவர், சென்னை மறைப்பணித்தளத்தின் பொருளாளர்








All the contents on this site are copyrighted ©.