2016-06-16 16:07:00

நேர்காணல் – ஹான்சென் நோய் ஒழிப்பில் இந்திய கத்தோலிக்கர்


ஜூன்,16,2016. “ ஹான்சென் (தொழுநோய்) நோயால் தாக்கப்பட்ட மக்களுக்கு, உடல் உள்ள குணமளித்தல், அவர்களின் மாண்பை மதித்தல்” என்ற தலைப்பில் கடந்த வாரத்தில் வத்திக்கானில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது. 45 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கில், இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழகத்தின்(CHAI) பிரதிநிதியாக அருள்பணி அற்புதம் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். இக்கத்தோலிக்க நலவாழ்வு கழகத்தின் உதவி இயக்குனராகிய அருள்பணி அற்புதம் அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு வந்து அக்கருத்தரங்குப் பற்றிப் பேசினார்








All the contents on this site are copyrighted ©.