2016-05-12 15:23:00

நேர்காணல்– திருத்தந்தையைப் பார்த்த அனுபவம்,தமிழகத் தேர்தல்


மே,12,2016. தர்மபுரி மறைமாவட்டம், இயேசுவின் திருஇதய சகோதரர்கள் சபையின் அருள்சகோதரர் முத்து, தூத்துக்குடி இயேசுவின் திருஇதய சபையின் அருள்சகோதரி ரொசாரியா ஆகிய இருவரும், மே 11, இப்புதன் காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்ற, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பொது மறைக்கல்வியுரையில் கலந்து கொண்ட தங்களின் அனுபவங்களை, வத்திக்கான் வானொலி நிருபர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டனர். அதோடு, மே 16, வருகிற திங்கள்கிழமை நடைபெறும் தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் ஓட்டளிக்கும் வாக்காளர்களிடமிருந்து தான் எதிர்பார்ப்பது என்னவென்று, தொலைபேசியில் எம்மோடு பேசினார் IAS அதிகாரி உ.சகாயம் அவர்கள். இம்மூவரின் பகிர்வுகள் இதோ...








All the contents on this site are copyrighted ©.