2016-04-21 15:15:00

நேர்காணல்– அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடல்-ஓர் ஆய்வு


ஏப்.21,2016. இம்மாதம் 8ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய, Amoris laetitia அதாவது அன்பின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டது. 260க்கும் மேற்பட்ட பக்கங்களையும், 325 பத்திகளையும் கொண்டுள்ள நீண்ட மடல் இது. குடும்பத்தில் அன்பு என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இம்மடல் பற்றியும், இது பரிந்துரைக்கும் முக்கிய கருத்துக்கள் பற்றியும், சென்னை மயிலைப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களிடம் கேட்டோம். 








All the contents on this site are copyrighted ©.