2016-03-28 14:35:00

வாரம் ஓர் அலசல்–உயிரோடு, உயிர்ப்போடு வாழ– அருள்சிவன் சே.ச.


மார்ச்,28,2016. அன்பு நெஞ்சங்களே, கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்து, அம்மகிழ்வு அளித்த நம்பிக்கையில் நம் வாழ்வைத் தொடங்கியுள்ளோம். கிறிஸ்துவின் உயிர்ப்பு உணர்த்தும் உண்மைகள் பற்றியும் சிந்தித்து வருகிறோம். நம் அன்றாட வாழ்வில் நாம் எவற்றிலெல்லாம் உயிர்பெற வேண்டும், உயிரோடு, உயிர்ப்போடு எப்படி நாம் வாழ வேண்டும் என்பது பற்றி இன்றைய நம் வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் சிந்திப்போம். இதற்கான சிந்தனைகளை வழங்குகிறார் அ.பணி அருள்சிவன் சே.ச.








All the contents on this site are copyrighted ©.