2016-03-24 15:13:00

புனித வியாழன் சிந்தனை - அருள்பணி ரொசாரியோ


மார்ச்,24,2015. அன்பு நெஞ்சங்களே, புனித வாரத்தின் மிக முக்கிய மூன்று நாள்களைத் தொடங்கியுள்ளோம். இயேசுவின் திருப்பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றைச் சிறப்பாகத் தியானிக்கும் நாள்கள் இவை. இயேசு, குருத்துவம், திருநற்கருணை அருளடையாளங்களை ஏற்படுத்திய நாள் புனித வியாழன். இப்புனித நாளில் இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவிய நிகழ்வையும் நினைவுகூர்கிறோம். புனித வியாழன் சிந்தனைகளை இன்று நமக்கு வழங்குகிறார் அருள்பணி ரொசாரியோ, ஆப்ரிக்க மறைபோதகர் சபை.








All the contents on this site are copyrighted ©.