2016-03-21 16:05:00

வாரம் ஓர் அலசல் – இரக்கத்தின் இலக்கணம் அன்னை மரியா


மார்ச்,21,2016. அன்பு நெஞ்சங்களே, புனித வாரத்தைத் தொடங்கியிருக்கிறோம். இயேசுவின் பாடுகளின் பயணத்தில் கல்வாரி வரை சென்று, சிலுவையடியில் நின்று இயேசுவின் இறப்பைக் கண்டு, அவரின் உயிர்ப்புக்கு முதல் சாட்சியாக இருப்பவர் அன்னை மரியா. இத்தாய், இரக்கத்தின் இலக்கணமாகத் திகழ்பவர். இவ்வன்னை மரியாவின் இரக்கப் பண்பு பற்றி இன்றைய நம் நிகழ்ச்சியில் பேசுகிறார் பேராசிரியர் அருள்பணி டென்னிஸ், மரியின் ஊழியர் சபை. இந்த யூபிலி ஆண்டில் இறைவனின் இரக்கத்தைப் பற்றித் தியானிக்கவும், அந்த இரக்கத்தை நாம் முழுமையாக வாழ்ந்து காட்டவும் திருஅவை நம்மை அழைக்கின்றது என்று தொடங்கி நற்செய்தியில் நாம் வாசிக்கும் அன்னை மரியாவின் இரக்கப் பண்புகள் பற்றி விளக்குகிறார் அருள்பணி டென்னிஸ்.








All the contents on this site are copyrighted ©.