2016-03-17 13:12:00

நேர்காணல் – மாராகேஷ் அறிக்கை – அ.பணி விக்டர் எட்வின் சே.ச


மார்ச்,17,2016. மெதினா அறிக்கையின் 1400வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மொரோக்கோ நாட்டின் மாராகேஷ் நகரில் அண்மையில் 120க்கும் மேற்பட்ட நாடுகளின் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் வல்லுனர்களும், அறிவாளர்களும் சேர்ந்து கூட்டம் நடத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவ்வறிக்கை குறித்து, தனது கருத்துக்களை முன்வைக்கிறார் அருள்பணி விக்டர் எட்வின் சே.ச. இவர், டெல்லி வித்யஜோதி இயேசு சபை இறையியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர், இந்திய தேசிய இஸ்லாமியக் கல்வி நிறுவனத்தின் உறுப்பினர் மற்றும் இயேசு சபையின் தெற்காசிய கிறிஸ்தவ-முஸ்லிம் உறவுகள் அமைப்பின் செயலர்.








All the contents on this site are copyrighted ©.