2016-03-10 12:09:00

நேர்காணல் – அமலமரி தியாகிகள் சபையின் பணிகள்-அ.பணி டேவிட்


மார்ச்,10,2016. OMI என்ற அமலமரி தியாகிகள் சபையின் ஏறக்குறைய நான்காயிரம் உறுப்பினர்கள், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், லாவோஸ் உட்பட, 68 நாடுகளில் மறைப்பணியாற்றி வருகின்றனர். இச்சபை தொடங்கப்பட்டதன் இருநூறாம் ஆண்டு நிறைவு, கடந்த சனவரி 25ம் தேதி சிறப்பிக்கப்பட்டது. இச்சபையினர் உலகெங்கும் ஆற்றிவரும் பணிகள் பற்றி இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் அச்சபையின் அருள்பணி டேவிட் குமார் அந்தோணி அவர்கள். இவர், அமலமரி தியாகிகள் சபைக்கும், வத்திக்கானுக்கும் இடையே தொடர்பாளராகப் பணியாற்ற, உரோமையிலுள்ள அச்சபையின் தலைமையகத்திற்கு வந்துள்ளார்








All the contents on this site are copyrighted ©.