2016-02-11 15:27:00

நேர்காணல் – 24வது உலக நோயாளர் தினம் 2016 – அ.பணி. ராஜேஷ்


பிப்.11,2016. அருள்பணி ராஜேஷ் அவர்கள், குவனெல்லா சபை என்று அழைக்கப்படும்  அன்பின் பணியாளர் சபையைச் சார்ந்தவர். இவர், அச்சபையின் உரோம் பன்னாட்டு குருத்துவப் பயிற்சி இல்லத்தில் உதவித் தலைவராகப் பணியாற்றி வருகிறார். குவனெல்லா சபையினர், இந்தியா உட்பட 32க்கும் மேற்பட்ட நாடுகளில், மாற்றுத்திறனாளிகள், கைவிடப்பட்டவர்கள், வயதானவர்கள் போன்றோர்க்குச் சேவையாற்றி வருகின்றனர். பிப்ரவரி 11, இவ்வியாழன், 24வது உலக நோயாளர் தினம். இத்தினத்தை முன்னிட்டு அருள்பணி ராஜேஷ் அவர்களைச் சந்திப்போம். 








All the contents on this site are copyrighted ©.