2016-01-28 15:21:00

நேர்காணல்–லா ரியூனியோனில் ஒரு தமிழரின் அனுபவம்


சன.28,2016. திரு.லாரன்ஸ் இக்னாஸ் அவர்கள், லா ரியூனியோன் நாட்டில் கடந்த 28 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர். பாண்டிச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தன் குடும்பத்தோடு உரோம் நகருக்குத் திருப்பயணம் வந்தபோது வத்திக்கான் வானொலிக்கு வருகை தந்து, அந்நாட்டில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.