2016-01-07 13:46:00

நேர்காணல்–2015ல் திருத்தந்தையின் சிந்தனையும், செயலாக்கமும்


சன.07,2016. அன்பு நேயர்களே, 2015ம் ஆண்டில் உலக அளவில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றி ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். 2015ம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது சிந்தனையிலும், செயலாக்கத்திலும் வெளிப்பட்ட கருத்துக்கள் பற்றி இன்று கேட்போம். இக்கருத்துக்கள் பற்றி நமக்கு வழங்குபவர் அருள்பணி முனைவர் பவுல்ராஜ் சே.ச. இவர், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்








All the contents on this site are copyrighted ©.