2015-11-12 14:44:00

நேர்காணல் – அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வு அனுபவம்


நவ.12,2015. அன்பர்களே, உலகை விழித்தெழச் செய்யுங்கள் என்ற தலைப்பில் கத்தோலிக்கத் திருஅவையில், 2014ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி முதல் அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த துறவியர் ஆண்டு 2016ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நிறைவடையும். இவ்வாண்டில் திருஅவையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. உரோமையில் இளந்துறவியர்க்கென நடைபெற்ற உலக மாநாட்டில் கலந்துகொண்ட அருள்சகோதரி பிரிட்டோ மேரி அவர்கள், இம்மாநாடு பற்றியும், தனது துறவற வாழ்வு பற்றியும் வத்திக்கான் வானொலியில் பகிர்ந்து கொண்டார். இயேசுவின் தூய இதய துறவு சபையைச் சார்ந்த அருள்சகோதரி பிரிட்டோ மேரி, தற்போது பிரான்சில் மறைப்பணியாற்றி வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.