2015-11-05 12:30:00

நேர்காணல் - தமிழகத் திருஅவையின் சவால்கள்– பேராயர் பாப்புசாமி


நவ.05,2015. அன்பு நேயர்களே, உறுதியான குடும்பங்கள் அமைவதற்கு, குடும்பங்களுக்குப் பயிற்சியளிப்பது முக்கியம் என்று மதுரைப் பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்கள் பகிர்நதுகொண்டதை கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் கேட்டீர்கள். அதைத் தொடர்ந்து இன்று, இந்தியக் கிறிஸ்தவர்களின் நிலை மற்றும் தமிழகத் திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிப் பேசுகிறார் பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்கள். 








All the contents on this site are copyrighted ©.