2015-10-29 15:15:00

நேர்காணல் - மதுரைப் பேராயர் அந்தோணி பாப்புசாமி


அக்.29,2015. அன்பு நேயர்களே, வத்திக்கானில் இம்மாதம் 4ம் தேதி தொடங்கிய குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றம் கடந்த ஞாயிறன்று நிறைவடைந்துள்ளது. இவ்வேளையில், உறுதியான குடும்பங்கள் அமைவது பற்றியும், திருமண வாழ்வுக்குப் பயிற்சி அவசியம் என்பது பற்றியும் பேசுகின்றார் மதுரைப் பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்கள்.








All the contents on this site are copyrighted ©.