2015-10-15 14:32:00

நேர் காணல்- இன்றைய குடும்பங்களின் நிலை - மரி ஜோஸ்பின் லில்லி


குடும்பம் குறித்த உலக ஆயர் ,மாமன்றம்  வத்திக்கானில் நடைபெற்றுவரும் இவ்வேளையில், தமிழகத்தைச் சேர்ந்த திருமதி மரி ஜோஸ்பின் லில்லி அவர்களிடம் குடுமபம் குறித்த சிந்தனைகளை பகிரக் கேட்டது நம் வத்திக்கான் வானொலி. இவர் தமிழக ஆயர் பேரவையின் பெண்கள் பனிக்குழு செயலராகப் பணியாற்றியிருப்பவர். திருச்சி மரியின் ஊழியர் சபை நடத்தும் காதுகேளாதோர் பள்ளியில் 27 ஆண்டுகளாக ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.