2015-09-03 11:33:00

நேர்காணல் –– இந்திய ஆசிரியர் தினம் – ஆசிரியர் ஸ்டெல்லா


செப்.03,2015. திருமதி ஸ்டெல்லா அவர்கள், மேட்டூர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர். முதுகலை பட்டதாரி ஆசிரியராகிய இவர் கடந்த இருபது ஆண்டுகளாக ஆசிரியர் பணியை இரசித்து ஆற்றிவருகிறார். செப்டம்பர் 5, வருகிற சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் இந்திய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஸ்டெல்லா அவர்களை தொலைபேசியில் அழைத்தோம். 








All the contents on this site are copyrighted ©.