2015-08-20 15:07:00

நேர்காணல்– கலாம் அவர்களின் இறுதிச் சடங்கில் கத்தோலிக்கர்


ஆக.20,2015. அருள்பணி சகாய ராஜ் அவர்கள் இராமேஸ்வரம் பங்குத்தந்தை. அப்துல் கலாம் அவர்களுக்கு இராமேஸ்வரத்தில் இறுதி அடக்கச்சடங்கு நடைபெற்ற நாளில் பல்சமய செப நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியவர் அருள்பணி சகாய ராஜ்.  வத்திக்கான் வானொலிக்கு வருகை தந்த அவரிடம் இச்செப நிகழ்வு மற்றும் அந்த இறுதி அடக்கச்சடங்கு பற்றிக் கேட்டோம்








All the contents on this site are copyrighted ©.