2015-07-23 15:56:00

நேர்காணல்––காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் பாகம் 2


அ.சகோ.முனைவர் ஹிலாரியா அவர்கள், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு ஆய்வுத் துறையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஷவனார்டு திருச்சிலுவை சகோதரிகள் சபையைச் சேர்ந்த இவர், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் பற்றி விவரிக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.