2015-07-16 15:48:00

நேர்காணல்–காந்திகிராமப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹிலாரியா


ஜூலை,16,2015. ஷவனார்டு திருச்சிலுவை சகோதரிகள் சபையைச் சேர்ந்த அ.சகோ.முனைவர் ஹிலாரியா அவர்கள், காந்திகிராம்ம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு ஆய்வுத் துறையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராகப் பணியாற்றி வருகிறவர். உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில், ஐரோப்பிய அவை நடத்திய நிலையான வளர்ச்சி பற்றிய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கெடுத்து, ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் இவர் சமர்ப்பித்தார். உரோம் வந்திருந்த அ.சகோ.ஹிலாரியா அவர்களை வத்திக்கான் வானொலி தலைமை நிறுவனத்திற்கு வரவழைத்து அவரது பணி பற்றிக் கேட்டோம்.








All the contents on this site are copyrighted ©.