2015-06-18 15:26:00

நேர்காணல்––“Laudato si’”மடல் - அ.பணி. மைக்கிள் ஜெயராஜ் சே.ச.


ஜூன்,18,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “Laudato si’” - இறைவா, உமக்கே புகழ் என்ற புதிய திருமடல் ஜூன் 18, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது. இந்த உலகத்தினரின் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது குறித்த இந்தத் திருமடல் பற்றிய தனது எண்ணங்களை, தொலைபேசி வழியாக மதுரையிலிருந்து பகிர்ந்து கொள்கிறார் இயேசு சபை அருள்பணி. மைக்கிள் ஜெயராஜ் சே.ச. இவர் இயேசு சபை மதுரை மாநில முன்னாள் தலைவர்.   








All the contents on this site are copyrighted ©.