2015-06-15 16:27:00

இந்தியாவில் 2 ஆண்டுகளில் 40,000 டன் தானியம் வீண்


ஜூன்,15,2015. கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும், இந்திய உணவு தானிய கழகத்திற்கு சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த 40.000 டன்களுக்கும் அதிகமான உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

தானியக் கிடங்குகளில் போதிய அளவு பராமரிப்பு இல்லாததே இதற்குக் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய வீணடிப்புகளால், வரும் ஆண்டுகளில் மிகப் பெரிய வறட்சியை சந்திக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.