2015-05-28 15:39:00

நேர்காணல்––ஆயர் பணியில் 25 ஆண்டுகள்–ஆயர் ரெமிஜியுஸ்


மே,28,2015. தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் ஆயர் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தமிழக ஆயர் பேரவையின் தலைவராகிய ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்








All the contents on this site are copyrighted ©.