2015-05-14 15:03:00

டெல்லி உயர்மறைமாவட்டப் பணிகள் – அ.பணி சூசை செபஸ்தியான்


மே,14,2015. டெல்லி உயர்மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகிய அ.பணி சூசை செபஸ்தியான் அவர்கள், அம்மறைமாவட்டத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மறைப்பணியாற்றி வருகிறார். அன்பியங்கள், பெண்கள், குடும்பம், மனித வாழ்வுக்கு ஆதரவு, மருத்துவர் தாதியர், கல்வி, அருள்பணியாளர்கள், நீதி அமைதி, நலவாழ்வு.... இப்படி பல பணிக்குழுக்களுக்குப் பொறுப்பாக இருக்கிறார் அ.பணி சூசை செபஸ்தியான். அவரை இன்று சந்திப்போம்








All the contents on this site are copyrighted ©.