2015-05-07 15:25:00

நேர்காணல்––மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் எழுத்துப் பயணம்


மே.07,2015. திரு.என்.இராமதுரை அவர்கள், அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பல  அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறவர். பல அறிவியல் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருப்பவர். பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம், பாலைவனத்தில் கற்கள் நகரும் மர்மம், சனிப்பெயர்ச்சி என்பது என்ன, நேபாள நிலநடுக்கம் சொல்லும் சேதி உட்பட பல அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள 82 வயதாகும் திரு.என்.இராமதுரை அவர்களுடன் ஒரு தொலைபேசி நேர்காணல்








All the contents on this site are copyrighted ©.