2015-04-30 15:02:00

நேர்காணல் –– வர்மக்கலை மருத்துவம்


ஏப்.30,2015. வர்மக்கலை வல்லுனர் திருவாளர் முருகேச ஆசான் அவர்கள், திருநெல்வேலி மாவட்டம் புளியரையைச் சேர்ந்தவர். சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் ஒன்றான இந்த வர்மக்கலை மருத்துவத்தை கடந்த முப்பது ஆண்டுகளாகச் செய்து வருகிறார் திரு.முருகேச ஆசான். வாரத்தில் இரு நாள்கள் இலவசமாகவும் இதனை இவர் செய்து வருகிறார். வத்திக்கான் வானொலி நேயர் முணுகப்பட்டு பி.கண்ணன் சேகர் அவர்களிடம், வத்திக்கான் வானொலி நேயர்களுக்காக திருவாளர் முருகேச ஆசான் அவர்கள் வர்மக்கலை பற்றி பகிர்ந்து கொண்டவை இதோ....








All the contents on this site are copyrighted ©.