2015-04-16 13:52:00

திருத்தந்தையின் ஆணை அறிக்கை Misericordiae Vultus


ஏப்.16,2015. இரக்கத்தின் பன்முகம் (Misericordiae Vultus) என்ற ஆணை அறிக்கை மூலம் இரக்கத்தின் ஜூபிலி ஆண்டை, இம்மாதம் 11ம் தேதி மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த அறிக்கை பற்றிய தனது எண்ணங்களை தொலைபேசி மூலம் பகிர்ந்து கொள்கிறார் இயேசு சபை அ.பணி மிக்கேல் ஜெயராஜ். இவர் இயேசு சபை மதுரை மாநில முன்னாள் தலைவர்.








All the contents on this site are copyrighted ©.