2015-04-09 14:48:00

நேர்காணல்––துன்பமும் உயிர்ப்பும்–அ.பணி பிரேம் குமார் சே.ச.


ஏப்.09,2015. கடந்த பிப்ரவரி 22ம் தேதி ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் விடுவிக்கப்பட்டவர் இயேசு சபை அ.பணி பிரேம் குமார். இவர், இயேசு சபையினரின் அனைத்துலக அகதிப்பணி அமைப்பின் ஆப்கான் கிளைக்குப் பொறுப்பாகப் பணியாற்றியவர். அந்நாட்டில்  புலம்பெயர்ந்தோர் மற்றும் போரினால் துன்புறுவோருக்கு இடர்துடைப்புப்பணி, பெண்கள் முன்னேற்றம், சிறார் கல்வி போன்றவற்றை ஆர்வமுடன் ஆற்றிவந்தவர் அ.பணி பிரேம் குமார். இவருடன் ஒரு தொலைபேசி  உரையாடல்








All the contents on this site are copyrighted ©.