2015-03-12 13:26:00

நேர்காணல்-இந்திய அரசின்2015-16ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்


மார்ச்,12,2015. கடந்த பிப்ரவரி 28ம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள், இந்த ஆண்டுக்கான (2015-2016) இந்திய வரவுசெலவுத் திட்ட அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் மேம்பட்ட வளர்ச்சி மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது, உள்நாட்டு கட்டமைப்பு, மின்சக்தி உருவாக்கம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி அவர்கள் அரசின் இந்த முதலாவது வரவு செலவுத் திட்டம் பற்றிய ஒரு கணிப்பை பேராசிரியர் முனைவர் பெர்னார்டு சாமி அவர்களிடம் தொலைபேசியில் கேட்டோம். சென்னை லொயோலா தன்னாட்சிக் கல்லூரியில் வரலாற்றியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் முனைவர் பெர்னார்டு சாமி.








All the contents on this site are copyrighted ©.