2015-03-05 14:45:00

நேர்காணல் – மியான்மார் வரலாற்றில் முதல் கர்தினால்


மார்ச்,05,2015. மியான்மார் வரலாற்றில் முதன் முறையாக கர்தினாலாக உயர்த்தப்பட்டிருப்பவர் யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் போ. கடந்த பிப்ரவரியில் வத்திக்கானில் இடம்பெற்ற கர்தினால் திருநிலைப்பாட்டு நிகழ்வில், மியான்மாரிலிருந்து ஏறக்குறைய 300 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் மியான்மார் தமிழர்கள். புதிய கர்தினால் சார்லஸ் போ அவர்கள் பற்றி அறிவதற்காக, இயேசு சபை அருள்பணியாளர் சி.அமல் அவர்களை தொலைபேசியில் அழைத்தோம்.  அருள்பணி சி.அமல் அவர்கள், மியான்மாரில் பணிபுரியும் இயேசு சபையினருக்குத் தலைவர்








All the contents on this site are copyrighted ©.