2015-02-19 14:35:00

நேர்காணல்–பல்சமய இளையோருக்கு ஒருநாள் ஆன்மீகப் பயிற்சி முகாம்


பிப்.19,2015. பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் மேலாண்மை கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு, அக்கல்லூரியில் அண்மையில் ஒருநாள் ஆன்மீகப் பயிற்சி முகாம் நடத்தப்படடது. இந்த முகாம் பற்றிச் சொல்கிறார் அக்கல்லூரியின் மேலாண்மை கல்வித்துறை இயக்குனர் இயேசு சபை அருள்பணி முனைவர் மரிய அகுஸ்தீன் .

இந்த ஒருநாள் ஆன்மீகப் பயிற்சி முகாமில் உரையாற்றியவர்களில் ஒருவரான திருவாளர் கணபதி சுப்ரமணியன் அவர்களிடம் தொலைபேசி வழியாக சில கேள்விகளைக் கேட்டோம். திருவாளர் கணபதி சுப்ரமணியன் அவர்கள், திருநெல்வேலி சங்கர் நகர், சங்கர் மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர்.








All the contents on this site are copyrighted ©.