2015-02-05 14:30:00

நேர்காணல்––புற்றுநோயும் அது பற்றிய விழிப்புணர்வும்


பிப்.05,2015. பிப்ரவரி 04 இப்புதனன்று உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. உலகில் 52 இலட்சம் ஆண்களும், 48 இலட்சம் பெண்களும் புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த நான்கு ஆண்டுகளாக 62 முதல் 65 விழுக்காடு வரையில் பெண்களைப் புற்றுநோய் பாதித்திருக்கின்றபோதிலும், 35 முதல் 38 விழுக்காடு என்ற அளவில் ஆண்கள் இந்நோய்க்கான சிகிச்சை பெற்றுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது. இந்நோய் பற்றி திருச்சியிலிருந்து தொலைபேசியில் பேசுகிறார் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சேவியர். இவர் திருச்சி சிங்கராத் தோப்பிலுள்ள ஜி.விஷ்வநாதன் புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த முப்பது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.