2015-01-08 16:27:00

நேர்காணல் – இலங்கைத் திருத்தூதுப் பயண அண்மைத் தயாரிப்புகள்


சன.08,2015. அன்பு நெஞ்சங்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 12, வருகிற திங்கள் உரோம் நேரம் இரவு ஏழு மணிக்கு உரோம் ஃபியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஆல் இத்தாலியா விமானத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்புவுக்குப் புறப்படுகிறார். இலங்கையில் அரசுத்தலைவர் தேர்தல் இவ்வியாழனன்று நடைபெற்ற சூழலில், அந்நாட்டில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்துக்கு அண்மைத் தயாரிப்புகள் எப்படி நடைபெற்று வருகின்றன என்பதை அறியும் ஆவலில் அருள்பணி ஜார்ஜ் சிகாமணி அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம். இவர், இலங்கை காரித்தாஸ் நிறுவன இயக்குனர்.








All the contents on this site are copyrighted ©.