நேர்காணல் – திருத்தந்தையின் இலங்கைத் திருத்தூதுப் பயணத் தயாரிப்புகள்
டிச.11,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற சனவரி 13 முதல் 15 வரை இலங்கைக்குத்
திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின்போது மன்னார் மடுமாதா திருத்தலத்துக்கும்
செல்கிறார். இத்திருத்தூதுப் பயணத் தயாரிப்புகள் பற்றி அறிவதற்கு மன்னார் ஆயர் ஜோசப்
இராயப்பு அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம்.