நவ.13,2014. அ.பணி சார்லஸ் இருதயம் அவர்கள் இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும்
வளர்ச்சிப் பணிக்குழுச் செயலர். இவர் அண்மையில் உரோமையில் நடைபெற்ற அனைத்துலக சமூக இயக்கங்களின்
கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அக்கருத்தரங்கு பற்றி இன்று நாம் கேட்போம்.