செப்.25,2014. அன்பு நேயர்களே, செப்டம்பர் 27, வருகிற சனிக்கிழமை உலக சுற்றுலா நாள்.
இதை முன்னிட்டு பேராசிரியர் முனைவர் சி.செல்லபாண்டியன் அவர்களை, தொலைபேசியில் தொடர்பு
கொண்டோம். இவர், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் உதவிப்
பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.