2014-09-25 15:45:02

நேர்காணல் – உலக சுற்றுலா நாள்


செப்.25,2014. அன்பு நேயர்களே, செப்டம்பர் 27, வருகிற சனிக்கிழமை உலக சுற்றுலா நாள். இதை முன்னிட்டு பேராசிரியர் முனைவர் சி.செல்லபாண்டியன் அவர்களை, தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். இவர், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.