2014-09-11 16:24:15

நேர்காணல் – தமிழகத்தில் மனித உரிமைகள்-பாகம் 2


செப்.11,2014. மனித உரிமைகளுக்காக, குறிப்பாக, பெண்ணுரிமைக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும் வாதாடும் வழக்கறிஞர் திருமதி ரஜினி அவர்கள், இன்றைய தமிழகத்தில் மனித உரிமைகள் நிலவரம் பற்றிப் பகிர்ந்து கொண்டதைக் கடந்த வாரம் கேட்டோம். மதுரையில் வழக்கறிஞர் பணி செய்து வரும் ரஜினி அவர்களின் அனுபவப் பகிர்வுகளை இன்றைய நிகழ்ச்சியில் தொடர்ந்து கேடபோம் RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.